About Me

கீழடி வரலாற்று ஆய்வு என்ன ஆயிற்று?

பழம் பெரும் நாடு அது எங்கள் பாரதத்  தாய் நாடு:

கீழடியில் இன்னும் ஏன்  அகழ்ந்து எடுக்கும் பணி  
தொடங்கவில்லை .ஏனெனில் ஒரு மாநிலத்தின் பெருமையாக மாறிவிடும் என்பதால்தான் ,
அமர்நாத்  officer மாற்றியது மத்திய அரசு ,


மதுரை நீதிபதி அவர்கள் தனது வாய் வார்த்தை யாகவே  கூறிவிட்டார் .
 அதையும் கண்டு கொள்ள வில்லை ,
இது இந்நாட்டின் பெருமை தானே ,

dr .a p j  ABDUL KALAAM அவர்கள் கூற்றுப்போல் ,
 இந்தியா  2020 வல்லரசு ஆகவேண்டும் என்றால் ,நீங்கள்  இதுபோன்ற ஆராய்ச்சிகளை  மேட்கொள்ளாமல் இருப்பது  என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய ஒன்றாகும்.ஏனென்றால் சீனாவில்  
TERRACOTTA :சீனா பியூரி அட் டெர்ரகோட்டா warrior THUMB ஒரு வீரனின்  சிலையில்  கட்டைவிரலைக்  காணுமாம் அதற்க்கே  சமூக வலைத்தளங்களில் கோபத்தை  வெளிக்காட்டுகிறார்கள் .
                                                                                                           -BBC APRIL 2019



மண்பாண்ட  துண்டுகள்  முதலில் 2004-2006 ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியில்  காணப்பட்டன .
அனால்  2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  ஸ்டான்போர்ட்  பல்கலைக்கழக 
ஆய்வாளர்களால்  ஆய்வு செய்யப்பட்டது.

மண்பாண்டம், பானம்ஊற்றி குடிக்கும்  ஒரு குவளை   அதையே அவர்கள் விட்டுவைப்பதில்லை.   
                            -  பிபிசி 24மே 2016 செய்தி 




அடுத்து நம் நாட்டில் ஆதிச்சநல்லூர்  முதுமக்கள் தாழிகள் தோண்ட தோண்ட 
உடல்கள்.
அதுமட்டும் இல்லாமல் பல்லாவரம் - சென்னை...  நகரத்தில் கூட முதுமக்கள் தாழிகள்  கிடைக்கிறது  என்றால் அது தமிழகத்தில்; தான்.

இது கலையுலகின்  கலைகள்  செழிக்கும் நாடு,
இதுவே என் தமிழ் மண்ணின்  தலைச்சிறப்பை  கொண்டு விளங்கும் நாடு .


ஆராய்வோம்! ஆழ்ந்து சிந்திப்போம் ! அனைத்தையும் இவ்வுலகிற்கு சமர்பிப்போம்.

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page