we are all human beings.
please live your life.
கடந்த 1,00,000 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளை ஆய்ந்த நிலவியல் அறிவியலாளர்கள் , கி.மு. 80,000 முதல் கி.மு. 1500 வரையிலான காலத்தில் ஏற்பட்ட ஐந்து பெரும் பேரழிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர் .கடைசியாக கி.மு. 1500 இல் ஏற்பட்ட பேரழிவு தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழே அட்டவனையில் கட்டபட்டுள்ளதைப்போன்று, பல கட்டங்களாக ஏற்பட்ட பேரழிவுகளால் குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கிப் போனது.
பேரழிவுகளின் அட்டவணை :
முதற்கட்டம் கி.மு.80,000 பெரும் பேரழிவின் தொடக்கம் இலெமூரியாவின்
பெரும் பான்மையான பகுதிகள் கடலில் மூழ்கின .
2. இரண்டாம் கட்டம் கி.மு. 14,000 - .இலெமூரியாவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின .
3.மூன்றாம் கட்டம் - கி.மு. 9,500 - இலெமூரியாவின் மேலும் பல பகுதிகள் கடலில் மூழ்கின .
4.நான்காம் கட்டம் கி.மு. 3,000 வரலாற்றுக் காலத்தின் தொடக்கம்
5. ஐந்தாம் கட்டம் - கி.மு. 1,500 - சங்க காலம்
இவ்வாறாக நமது வரலாறு மிகப் பழைமையானது . காணுங்கள் இனி அடுத்தடுத்த பதிவுகளில் .
கடந்த 1,00,000 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளை ஆய்ந்த நிலவியல் அறிவியலாளர்கள் , கி.மு. 80,000 முதல் கி.மு. 1500 வரையிலான காலத்தில் ஏற்பட்ட ஐந்து பெரும் பேரழிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர் .கடைசியாக கி.மு. 1500 இல் ஏற்பட்ட பேரழிவு தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழே அட்டவனையில் கட்டபட்டுள்ளதைப்போன்று, பல கட்டங்களாக ஏற்பட்ட பேரழிவுகளால் குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கிப் போனது.
பேரழிவுகளின் அட்டவணை :
முதற்கட்டம் கி.மு.80,000 பெரும் பேரழிவின் தொடக்கம் இலெமூரியாவின்
பெரும் பான்மையான பகுதிகள் கடலில் மூழ்கின .
2. இரண்டாம் கட்டம் கி.மு. 14,000 - .இலெமூரியாவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின .
3.மூன்றாம் கட்டம் - கி.மு. 9,500 - இலெமூரியாவின் மேலும் பல பகுதிகள் கடலில் மூழ்கின .
4.நான்காம் கட்டம் கி.மு. 3,000 வரலாற்றுக் காலத்தின் தொடக்கம்
5. ஐந்தாம் கட்டம் - கி.மு. 1,500 - சங்க காலம்
இவ்வாறாக நமது வரலாறு மிகப் பழைமையானது . காணுங்கள் இனி அடுத்தடுத்த பதிவுகளில் .
0 Comments